குளியலறையில் நடந்த விபரீதம் - கர்ப்பிணியான ஜனூபா மரணம்

அப்துல்சலாம் யாசீம்-
​கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணிப்பெண்னொருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சூரங்கல் 05ம் வட்டாரத்தைச்சேரந்த நளீம் ஜனூபா (24வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
மீண்டும் இப்படி ஒரு உயிர் பிரியாமல் இருக்க அவதானமாய் செற்படுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -