மண்ணெண்ணெய் ஊற்றி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம் 7/07/2026 10:44:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- டீ சலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப... Read More
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முன்னாயத்த கற்கைநெறி நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் 7/07/2026 09:53:00 AM Add Comment தெ ன்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான முன்னாயத்த கற்கைநெறியை... Read More
ஆறு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ஆர் ஜே மீடியா ஊடக வலையமைப்பு 7/05/2026 09:33:00 PM Add Comment பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்ட கௌரவிப்பு விழா "முயற்சிக்கு என்றும் முதலிடம்" என்ற தொனிப்பொருளுடன் கடந்த ஆறு ஆண... Read More
அம்பாறையில் போதைப்பொருள் கும்பலுக்கு அதிரடி முற்றுகை சினிமா பாணியில் துரத்திச் சென்று காரை மறித்த பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க – ஹெரோயினுடன் மூவர் கைது 7/05/2026 04:45:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- அம்பாறை மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற கும்பலை சினிமா காட்சிகளை நினைவூட்டும் வகையில் துரத்திச் சென்று கை... Read More
கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.! 7/03/2026 02:54:00 PM Add Comment அஸ்லம் எஸ்.மௌலானா- சே வை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌப... Read More
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம் 7/03/2026 02:40:00 PM Add Comment வி.ரி.சகாதேவராஜா- க ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற... Read More
சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.! 7/03/2026 10:27:00 AM Add Comment அஸ்லம் எஸ்.மௌலானா- சா ய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவ... Read More
தாகம் தீர்க்கும் மனிதநேயம்: மாளிகைக்காட்டில் தேவையுடைய குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள் வழங்கிய ரஹ்மத் பவுண்டேசன் 7/02/2026 09:13:00 PM Add Comment ஏ.எஸ்.எம். அர்ஹம்- ம க்களின் அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது தொடர்ச்சியாக மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து ... Read More