தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான அலுவலக வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு

(பி. முஹாஜிரீன்)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான அலுவலக வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2013) செவ்வாய்கிழமை ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில், பதிவாளர் எச். அப்துல் சத்தார் ஆகியோர் உட்பட பீடாதிபதிகளும், விரிவுரையாளர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு கடமைகளை உறுதிமொழியுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :