மாவனெல்லையில் தீ விபத்து; மூன்று கடைகள் எரிந்து நாசம்

மாவனெல்ல நகரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு செந்தமான இரண்டு கடைகள் உட்பட மூன்று கடைகளும் முற்றாக சேதமடைந்துள்ளன

மருந்தக மொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ பரவி, அருகில் உள்ள புடவை கடை மற்றும் நகைக் கடைக்கும் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்ட பேதிலும் அது உறுதி செய்யப்படாத நிலையில் பெலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


.செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :