பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்ட அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் புது வருட வைபவம்.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்ட அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் (01.01.2013) இன்று பிரதி திட்டப்பணிப்பாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் புதுவருடத்தினைக் கொண்டாடினர். இன்று காலை மத வழிபாட்டுடன் புதுவருட நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது மீள் எழுச்சித்திட்ட காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் பாற்சோறு, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் பிரதி திட்டப்பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர உத்தியோகத்தர்களுக்கு புத்தாண்டு பரிசில்கள் மற்றும் டயறிகளும் வழங்கி வைத்தார்.
ஏ.எல. றியாஸ்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :