க.பொ.த.(சாதாரண) தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும், க.பொ.த (உயர்) தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குமான இலவச இஸ்லாமிய கருத்தரங்கு.




அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் இவ்வருடம் க.பொ.த.(சாதாரண) தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும், க.பொ.த (உயர்) தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குமான இலவச இஸ்லாமிய விழிப்புணர்வூர்ட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 2013.01.06ம் திகதி (ஞாயிறு) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் பிரபலமான அறிஞர்களைக்கொண்டு பொறுமதிவாய்ந்த தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெறவுள்ளதால் ஆர்வமுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச மாணவர்கள் முன்கூட்டியே தங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் (067-2255131,0772981213) மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இந்நிகழ்வு இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (AMYS) அனுசரனையினால் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிசாத் ஏ காதர்
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :