ஆசிரிய ஆலோசகர்களுக்கான செயலமர்வு கல்முனையில்




(எஸ்.எல். மன்சூர்;)
   
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர் அடைவுமட்டம், பாடமேம்பாடு, மற்றும் பரிகாரக் கற்பித்தல் தொடர்பாக 2013ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படுவதற்கான முன்னோடி பயிற்சி திட்டம் தொடர்பாக ஆசிரிய ஆலோசகர்களுக்கான மூன்றுநாள் செயலமர்வு கடந்த 26,27,28 ஆகிய தினங்களில் கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் யுனிசெப் உதவியுடன் நடைபெற்றது. கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி வகுப்பில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் உரையாற்றுவதையும், உதவிக் கல்விப்பணிப்பாளர் யோகராஜா மற்றும் நதீர் மௌலவி ஆகியோரையும் படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :