எப்படி மச்சான் என்றளைத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் - இரத்னபுரியில் சம்பவம்

பஸ்ஸிற்காக காத்திருந்த பௌத்த தேரர் ஒருவரின் தோளில் கையை போட்டு 'எப்படி மச்சான்' என்று அழைத்தவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இரத்தினபுரி பஸ் நிலையத்தில்  இடம்பெற்றுள்ளது. 

பஸ்ஸிற்காக காத்திருந்த தேரர் ஒருவரின் தோளில் கையைபோட்ட பஸ்ஸின் சாரதியே 'எப்படி மச்சான்' என்று அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேரர் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 
சம்பவத்தின் போது மேற்படி பஸ் சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :