சிட்னி ஆங்கில பாலர் பாடசாலைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு


அட்டாளைச்சேனை சிட்னி ஆங்கில பாலர்பாடசாலைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ அன்சில் ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை (03.01.2013) இன்று வழங்கி வைத்தார்.
பாலர் பாடசாலையின் முகாமையாளர் ஏ.ஆர் மனாபிடம் பிரதேச சபையில் வைத்து இன்று பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உபதவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் செயலாளர் ஏ.சித்தீக், உத்தியோகத்தர் ஐ.சாபிர் ஆகியோரும் பிரசன்னமகி இருந்தனர்.

ஏ.எல் றியாஸ்


செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :