ஆளும் கட்சி உறுப்பினர்களும் நாளை நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் -அமைச்சர் நிமல்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாளை நீதிமன்றில் ஆஜராக மாட்டார்கள் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.


பிரதம நீதியரசர் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாளை நீதிமன்றில் ஆஜராக மாட்டார்கள் என அக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :