நிந்தவுர் அல்.மதினா பாலர் பாடசாலையின் விடுகை விழா










நிந்தவுர் அல்.மதினா பாலர் பாடசாலையின் விடுகை விழா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் அதிதிகளாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸிர் ,எம்.இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டன்ர்,அதன்போது அதிதிகள் வரவேற்பதையும் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும்.  மாகாண சபை உறுப்பினர்கள் சிறுவர்களுக்கு பரிசில்களை வழங்குவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் ஆசிரியைகள் கலந்து சிறப்புடன் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.றமிஸ்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :