ஜம்மியத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா நிறுவனத்தினால் விடுமுறை கால இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு



அட்டாளைச்சேனை ஜம்மியத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா நிறுவனத்தினால் தரம் 8தொடக்கம் 10ம் தர மாணவர்களுக்கான விடுமுறை கால இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு அண்மையில் அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கொழும்பு பல்கலைக்கழக யுனானி மருத்துவத்துரை சிரேஷ்ட விரிவுரையாளரும்,தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியருமான அஷ்ஷேஹ் டாக்டர் றயிஸூத்தீன் (ஸரயி) உரையாற்றுவதனையும்,நிகழ்வின் இறுதியில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு நிறுவனத்தின் செயலாளர் எம்.ஏ.பொசுர்றஹ்மான் மாணவன் ஒருவருக்கு பரிசு வழங்குவதைனையும் பரிசில்கள் பெற்ற மாணவர்களையும் படங்களில்  காணலாம்.

(றிசாத் ஏ காதர்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :