13 வயது மாணவன் பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழப்பு.



மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் உள்ள தோணாவில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கசுன் (வயது 13) என்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் கல்வி கற்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்க்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடா கடற்கரைக்கு வந்திருந்த போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கென குளிப்பதற்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்ட பிரதேசத்தில் (தோணவில்) குளித்துக் கொண்டிருக்கும்போது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :