கல்முனை டொப்றேங் விளையாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு.


(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை டொப்றேங் விளையாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் அண்மையில் கல்முனை அல்- அஷ்ஹர் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்படி கழகத்தின் நடப்பு வருட நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் யு.எல்.எம். வஸீர், செயலாளர் ஏ.ஏ.மஜீட், பொருளாளர் மற்றும் கழகத்தின் அணித்தலைவராக ஏ.வி.எம். பைசால் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், நிருவாக சபை உறுப்பினர்களாக எம்.ஐ.எம். நைஸர், ஏ.சி.எஸ். றஹூமான், ஏ.நௌஸாத், ஏ. றியாஸ், ஏ. வி. றிபாயுடீன் ஆகியோரும், கழகத்தின் ஊடக இணைப்பாளராக எஸ்.அஷ்ரப்கான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :