அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு


அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு
அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சம்புக்களப்பு என்றழைக்கப்படும் பட்டியடிபிட்டி பகுதியை அண்டிய பிரதேசத்தில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நபர் பற்றிய தகவல் மற்றும் மரணத்திற்கான காரணம் என்பன இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜுனைதீன் நஷீர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :