உலமாக்கள் அரசியல் தலைமைகளை குற்றம் காண்பது பொருத்தமற்றது, என்கிறார் புத்தளம் பாயிஸ்.



பொது பல சேனாவை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என உலமாக்கள் அரசியல் தலைமைகளை குற்றம் காண்பது பொருத்தமற்றது, என புத்தளம் நகர பிதா கே.பாயிஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்தார்.

இவ்வாறு உலமாக்கள் தமது உரைகளில் கூறி வருவதனால் மக்கள் தூண்டப்படலாம். அரசியல் தலைமைகளும் அவ்வாறு நடந்துகொண்டால் எதிர்விளைவுகள் மோசமானதாக அமையும்.  இது வேறு பிரச்சினைக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :