சிங்கள இனத்தவர் சனத்தொகையில் குறைந்து கொண்டு செல்கின்றனர். அதிகதிகமாக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் -வெல்கம


இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொழில் செய்யும் காலப்பகுதிக்குள்ளேயே திருமணம் செய்து அதிகதிகமாக பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட  சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 420 பேருக்கு நியமனக்கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனத்தவர் சனத்தொகையில் குறைந்து   கொண்டு செல்கின்றனர். எனவே இளைஞர்கள் தொழில் செய்வதைப்போன்றே அக்காலப்பகுதியில் திருமணம் செய்து அதிகமான குழந்தைகளைப் பெற வேண்டும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.VV
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :