பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் எச்சரித்துள்ளார்.


Asgiriya-manayaka-theroபொதுபல சேனாவுக்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுமானால், அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் எச்சரித்துள்ளார்.

பொதுபல சேனாவின் சில நடவடிக்கைகளை அஸ்கிரிய பீடத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வணக்கத்துக்குரிய ஆனமடுவ தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
பொது பல சேனா அமைப்பினர் சில இடங்களில் சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவிர்த்து அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பதிவாளர் கோரியுள்ளார்.
இந்தநிலையில் பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால், சங்க சபைக்கு முறைப்பாடு செய்யமுடியும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கேட்டுள்ளார்.
MP
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :