கிழக்கிலங்கையின் “மர்ம வேட்டை”குறுந்திரைப்படம்



( எஸ்.அஷ்ரப்கான்)
கிழக்கிலங்கையின் முன்னணி கலைஞர்களின் நடிப்பில் திகில் நிறைந்த திரைப்படமான “மர்ம வேட்டை என்ற குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கில் பல திரைப்படங்களை தயாரித்த எஸ்.ஆர்.எஸ். புரோடக்ஸன்ஸின் மற்றுமொரு வெளியீடாக மர்ம வேட்டை குறுந்திரைப்படம் தயாராகி வருவதாக ஒளிப்பதிவாளர் எம்.சாஹிர் தெரிவித்தார்.
இதன் படப்பிடிப்புக்கள் தலைநகர் கொழும்பு, மட்டக்களப்பு, பொத்துவில், கல்முனை போன்ற பிரதேசங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த குறும்படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான  எம்.சாஹிர், றிஸான், முபாறக், சன்ஸீர் மற்றும் பல கலைஞர்களும் நடிக்கின்றனர். கதை திரைக்கதை வசனத்தை சன்ஸீர் மேற்கொள்கிறார்.
இந்த குறுந்திரைப்படத்தை மார்ச் மாத இறுதிப்பகுதியில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :