பணிப்பெண்கள் என்ற பெயரில் விபச்சாரத்துக்கு பெண்கள் விற்பனை.


மலேசியா மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் பெண்கள், தனியாக சென்று முகவர்களை சந்திக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மலேசியா மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பெண்களை விற்பனை செய்யும் வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக  தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே குறித்த நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல உத்தேசிப்போர் முகவர்களை சந்திக்கும் போது தனியாக செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாரும் கோரப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :