சீகிரியாவில் தமிழ் எழுத்துக்களில் எழுதிய மூன்று மாணவர்கள் கைது


வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவில் தமிழ் எழுத்துக்களில் எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டதன் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா பகுதியில் இருந்து சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த மாணவர்களே இவ்வாறு சீகிரியாவின் சிங்கபாதத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதியுள்ளதாகவும்,கைதான மாணவர்கள் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும்  சீகிரிய பொலிஸார்  தெரிவித்தனர்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :