நீச்சலுடையில் நீச்சல்பயிற்சி பெறுதல் கட்டாயம் முஸ்லிம் மாணவிக்கு நீதிமன்றம் உத்தரவு.



நீச்சலுடையில் திறந்த நெஞ்சுடன் இருக்கும் மாணவ,மாணவியர்களுக்கு அருகில் தம்மால் இருக்க முடியாது என்ற ஒரு முஸ்லிம் மாணவியின் முறையீட்டை அடுத்து ஜேர்மனிய நீதிமன்றம் மாற்றுத் தீர்ப்பளித்துள்ளது. மொரோக்கோவைச் சேர்ந்த 12 வயதான இந்த மாணவி ஜேர்மனியில் தென் பிராந்திய பாடசாலையொன்றில் பயிலுகிறார்.

நீச்சல் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமை காரணமாக அவளுக்குப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தனக்கு அந்தப் பயிற்சிகளிலிருந்து விடுவிப்பு வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடர்ந்தாள். அவளுடைய வழக்கறிஞர் புனித குர்ஆனை ஆதாரம் காட்டி வாதிட்டாலும் நீதி மன்றம் அந்த மனுவை புறக்கணித்துவிட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :