லெபனானில் இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் பல துண்டுகளாக குப்பைத்தொட்டியில்.



லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. லெபனானில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருடைய முண்டம் குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இச்சடலத்தில் கைகள், கால்கள், தலை ஆகியன வெட்டப்பட்டு இருந்தன. இலங்கையர்கள் சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு இருந்தனர். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :