இனவாதத்தை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க முயற்சி-முதலமைச்சர் ரஞ்சித்


அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிக்கவில்லை என்றுகூறி சிங்கள முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க முயற்சிப்பதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.
பயங்கரவாத யுத்தம் நிறைவுற்ற நிலையில் முதன் முதலில் கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுக்கே ஜனாதிபதி சுதந்திரத்தை வழங்கினார். பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களை ஜனாதிபதியே மீளக்குடியமர்த்தினார். முஸ்லிம்களை கவனிக்கவில்லை என்று பொய்யான கருத்துக்களைக்கூறி சிங்கள முஸ்லிம் மகக்ளிடையே பிளவை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார் எனவும் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :