காத்தான்குயில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு


-KRM.றிஸ்கான்-


மட்டக்களப்பு காத்தான்குடி ஹிறா காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய 72 வறிய மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு அன்மையில்  காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் திருமதி அஜீரா கலீல்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும், விஷேட அதிதிகளாக மடட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.அஹமட் லெப்பை,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். சுபைர், அல்-மனார் இல்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச் செயலாளரும் ஹிறா பவுண்டேஷனின் சர்வதேச பணிப்பாளருமாகிய மௌலவி மும்தாஸ் மதனி மற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :