இன்றைய அரசியல் களம் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஷீர் கலந்து சிறப்பிக்கிறார்.


இன்று இரவு 13.03.2013 இலங்கை நேரம்- 9 மணிக்கு இம்போட் வானொலியின் அரசியல் களம் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கிறார் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்  இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள்.
இவர் தனது குறுகிய அரசியல் பிரவேச காலத்துக்குள் இரண்டு தேர்தல்கலைச் சந்தித்து இரண்டிலும் வெற்றியீட்டியவர், முன்னாள் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் புதிதாக இணைந்து இன்று தனக்கென ஓரிடம் பிடித்து இன்று முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளராக இருக்கிறார் என்பதும் குரிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் நீங்களும் இனைந்து அம்பாரை மாவட்ட, கிழக்குமாகாணத்திற்குட்பட்ட கேள்விகளை இவரிடம் கேட்கலாம் நீங்கள் செய்ய வேண்டியது இம்போட்மிரர்  வானொலியில் அரசியல் களம் நிகழ்ச்சி இடம்பெறும் போது நீங்கள் அழைத்துப்பேசலாம் அழைக்க வேண்டிய ஸ்கைப் ஐடி:\
import.radio1



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :