மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம்.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் பிரகாரம் அமைச்சுக்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ள அதேவேளை, தற்போது வெற்றிடங்கள் நிலவும் 29 பிரதியமைச்சுப் பதவிகளில் 12 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்காக புதிதாக பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.TM 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :