பணிந்தனர் சிஹல ராவய' அமைப்பின் 12 உறுப்பினர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளனர்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி 8ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் குறிப்பிடப்படும் 'சிஹல ராவய' அமைப்பின் உறுப்பினர்கள் 12பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று (24) சரணடைந்துள்ளனர்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இன்று சரணடைந்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :