அவுஸ்திரேலிய தூதரகத்தின் 2வது செயலாளருக்கும் தே.இ.சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேராவுக்குமிடையிலான சந்திப்பு


 பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேராவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மஹரகமவிலுல்ல தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இலங்கை இளைஞர்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.அத்துடன் ஏப்பிரல் மாதம் இலங்கையில் இடம்பெறும் சர்வதேச இளைஞர் மாநாடு தொடர்பாகவும் இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிகொண்டதாகவும் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா மேலும்
தெரிவித்தார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கியமை விசேட அம்சமாகும்

இச்சந்திப்பின் போது மன்றத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :