பர்மாவில் பௌத்தர்களின் அட்டகாசம் 30க்கும் அதிகமான முஸ்லிம்கள் உயரிழந்துள்ளனர்

ர்மாவின் -ரக்ஹைன் நகரில் கடந்த ஒரு காலப்பகுதியில் பௌத்த அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதில் 30க்கும் அதிகமான முஸ்லிம்கள் உயரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் இயங்கும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பர்மாவில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பௌத்த அடிப்படை வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கிருந்து பங்களாதேஸிற்குள் தப்பி செல்ல முற்படும் முஸ்லிம்களே இவ்வாறு தாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :