அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

திர்வரும் 2014.01.24ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுக்கும் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு-07 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில்அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இச்சந்திப்பு நான்கு கட்டமாக இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :