எதிர்வரும் 2014.01.24ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களுக்கும் அம்பாரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பு-07 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில்அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பு-07 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில்அம்பாரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பு நான்கு கட்டமாக இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment