நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம் உள்ளது

நுரைச்சோலை, களனிதிஸ்ஸ, ரன்தம்பே, ரந்தெனிகல ஆகிய மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் சாத்தியம் உள்ளதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பவியலாளர்கள் திருத்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :