மாவனல்லை பதூரியா கல்லூரியின் கனணி தகவல் தொழில் நுட்ப நிலைய திறப்பு விழா - படங்கள்



இக்பால் அலி

மானவல்லை பிரதேச சபையின் அப்துல் கப்பாரின் வேண்டுகோளின் பிரகாரம் மாவனல்லை பதூரியா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட கனணி தகவல் தொழில் நுட்ப நிலையம்  அதிபர் எம். டி. எம் நிஸ்தார் தலைமையில் 24 -01-2014 வெள்ளிக்கிழமை நேற்று திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய மற்றும் அமைச்சர் அதாவுட செனவிரத்தன , மானவல்லை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும்  கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :