விடுதலைப் புலிகளின் கப்பல்களை ஏன் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இலங்கையில் பாரிய அளவில் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது.
கிரிபத்கொடை பகுதியில் பால் மாவை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தாலும், போதைப் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது.
எங்கிருந்து இந்த போதைப் பொருட்கள் வருகின்றன?
தாய்லாந்து போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கடத்தும் கப்பல்களே போதைப் பொருட்களையும் விநியோகித்தன.
தற்போது விடுதலைப் புலிகளின் இலட்சினை கொண்டு, அதன் கப்பல்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
அதனால்தான் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிடுவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் பாரிய அளவில் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது.
கிரிபத்கொடை பகுதியில் பால் மாவை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தாலும், போதைப் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது.
எங்கிருந்து இந்த போதைப் பொருட்கள் வருகின்றன?
தாய்லாந்து போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கடத்தும் கப்பல்களே போதைப் பொருட்களையும் விநியோகித்தன.
தற்போது விடுதலைப் புலிகளின் இலட்சினை கொண்டு, அதன் கப்பல்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
அதனால்தான் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிடுவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment