நாளை முதல் பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான ஹெட்லைட்களை (Headlights) ஔிரவிடுமாறு மேல்மாகாண மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment