நாளை முதல் பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களின் ஹெட்லைட்களை ஒளிரவைத்து ஓடவேண்டும்

நாளை முதல் பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான ஹெட்லைட்களை (Headlights) ஔிரவிடுமாறு மேல்மாகாண மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இத்திட்டம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :