டுபாய் ஆட்சியாளரை சந்தித்த ஜனாதிபதி - படங்கள்


க்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷைக் முஹமட் பின் ராஷித் அல் மக்தும் அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளதாக ஷைக் முஹமட் ஜனாதிபதி ராஜபஷவிடம் உறுதியளித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :