ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷைக் முஹமட் பின் ராஷித் அல் மக்தும் அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளதாக ஷைக் முஹமட் ஜனாதிபதி ராஜபஷவிடம் உறுதியளித்தார்.
டுபாய் ஆட்சியாளரை சந்தித்த ஜனாதிபதி - படங்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷைக் முஹமட் பின் ராஷித் அல் மக்தும் அவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளதாக ஷைக் முஹமட் ஜனாதிபதி ராஜபஷவிடம் உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment