செம்மனோடை ஆர்.டி.எஸ். வீதியில் கைக் குண்டை மீட்டுள்ள வாழைச்சேனை பொலிஸார்

ந.குகதர்சன்,

வா
ழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மனோடை ஆர்.டி.எஸ். வீதியில் இன்று புதன்கிழமை மாலை கைக் குண்டு ஒன்றினை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வீதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மதகின் கீழ் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று தென்படுவதைத் கண்டு உறவினர்களிடம் தெரியப்படுத்தியமையால் பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரும், குண்டு செயல் இழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரும் இணைந்து கைக் குண்டினை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :