கேகாலை நகரப் பகுதியூடான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் இதற்கு பதிலாக மாற்று பாதையை உபயோகிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வீதி திருத்த பணிகள் காரமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பயணிகள் பஸ் சேவை கேகாலை நகரப்பகுதியூடாக இடம்பெறும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வீதி திருத்த பணிகள் காரமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பயணிகள் பஸ் சேவை கேகாலை நகரப்பகுதியூடாக இடம்பெறும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment