கேகாலை நகரப் பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்கவும்!!

கேகாலை நகரப் பகுதியூடான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் இதற்கு பதிலாக மாற்று பாதையை உபயோகிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

வீதி திருத்த பணிகள் காரமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணிகள் பஸ் சேவை கேகாலை நகரப்பகுதியூடாக இடம்பெறும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :