சலீம் ரமீஸ்-
கிழக்கு மாகாண சபை வீடமைப்பு அதிகார சபை நியதிச் சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்;ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் ,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ,கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.
அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி ஆரயவதி கலப்பதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சட்டத்தரனி ஆரிப்
சம்சுதீன் ,கே.துரைராட்ச சிங்கம், ஜி.கருணாகரன், கே.நாகஸ்வரன், இம்ரான் மஃறூப் உட்பட கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்;.எம்.அன்சார், திட்டப்பணிப்பாளர் கே.பாக்கியராஜா, உதவி சட்ட அதிகாரி திருமதி கே.ஹபீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment