ஏ.ஜே.எம்.ஹனீபா-
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் நேற்று முந்தினம் (21) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் கடந்த மாதம்; பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தர சிரேஷ;ட அதிகாரியான இவர் திருகோணமலை, சம்மாந்துறை அகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய ;பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்தின் முதலாவது ஸ்தாபக பிரதேச செயலாளராக 12 வருடங்கள் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தககதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் நேற்று முந்தினம் (21) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் கடந்த மாதம்; பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தர சிரேஷ;ட அதிகாரியான இவர் திருகோணமலை, சம்மாந்துறை அகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய ;பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்தின் முதலாவது ஸ்தாபக பிரதேச செயலாளராக 12 வருடங்கள் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தககதாகும்.
0 comments :
Post a Comment