களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம்

ஏ.ஜே.எம்.ஹனீபா-

ட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் நேற்று முந்தினம் (21) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் கடந்த மாதம்; பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் முதலாம் தர சிரேஷ;ட அதிகாரியான இவர் திருகோணமலை, சம்மாந்துறை அகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய ;பின்னர் நாவிதன்வெளி பிரதேசத்தின் முதலாவது ஸ்தாபக பிரதேச செயலாளராக 12 வருடங்கள் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தககதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :