காத்தான்குடியில் உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ், முஹம்மத் எனும் எழுத்து


சப்னி அஹமட்-
காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் காலை உண­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட ரொட்­டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்­பட்­டுள்­ளது.

இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

காத்­தான்­குடி பி.ஜே.எம்.வீதி­யி­லுள்ள மர்சூக் என்­ப­வரின் வீட்டில் காலை உண­வுக்­கான ரொட்டி தயா­ரிக்­கப்­பட்ட வேளை ரொட்­டியை தயா­ரித்து முடிந்த பிறகு அந்த ரொட்­டியின் மேல் பகு­தியில் அல்லாஹ், முகம்மத் என காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த ரொட்­டியை சாப்­பி­டாமல் விட்­டுள்­ளனர்.

இந்த ரொட்­டியை தயா­ரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்­க­வில்­லை­யெ­னவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்­ட­வுடன் தான் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கவும், இது ஒரு அற்­பு­த­மாகும் எனவும் இந்த ரொட்­டியை தயா­ரித்த அந்த வீட்டின் சகோ­தரி தெரி­வித்தார். இதை பலரும் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :