ஹசான்-
அகிலத்தின் ஒளிப்பிளம்பாய் அவனியில் வந்துதித்த மதீனத்து மாவேந்தர் ஈருலக இரட்சகர் ஷபீஉல் முத்னிபீன், சர்தாரே தோ ஆலம், செய்யிதுல் முர்ஸலீன், காத்தமுன் நபிய்யீன், றஹ்மத்துல் லில் ஆலமின், மறுமையின் வேந்தர் எங்கள் கண்மனி நாயகம் முஹம்மது முஸ்தபா அஹமதுல் முஜ்தபா ரஸீலே அக்ரம் ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களின் ஜனனவிழா.
காலம் : 2014.01.22 (இன்று) பி.ப. 4.00 மணிக்கு
இடம் : அட்டாளைச்சேனை தபாலகத்திற்கு முன்பாக
தலைமை
அல்ஹாஜ். மௌலவி அஷ்ஷெய்யது எஸ்.எம்.வை. ஹஸறத் மௌலானா
சொற்பொழிவுகள்
புகழ்பெற்ற உலமாப் பெருமக்கள் மற்றும் புத்தி ஜீவிகள்
விஷேட சொற்பொழிவு
(தலைவர், சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் முதல்வர், கைறுல்பரிய்யா அறபிக்கல்லூரி, தமிழ்நாடு)
இப்பெருவிழாவில் அனைவரும் கலந்து சிறப்பித்து இறையருளும் மாநபியின் நல்லாசியும் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நேரடி ஒலிபரப்பு:- http://www.importmirror.com/
0 comments :
Post a Comment