அட்டாளைச்ச்சேனையில் மாபெரும் மீலாதுந் நபி விழா இன்று- அனைவரும் வருக !


ஹசான்
கிலத்தின் ஒளிப்பிளம்பாய் அவனியில் வந்துதித்த மதீனத்து மாவேந்தர் ஈருலக இரட்சகர் ஷபீஉல் முத்னிபீன், சர்தாரே தோ ஆலம், செய்யிதுல் முர்ஸலீன், காத்தமுன் நபிய்யீன், றஹ்மத்துல் லில் ஆலமின், மறுமையின் வேந்தர் எங்கள் கண்மனி நாயகம் முஹம்மது முஸ்தபா அஹமதுல் முஜ்தபா ரஸீலே அக்ரம் ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களின் ஜனனவிழா.




காலம் : 2014.01.22 (இன்று) பி.ப. 4.00 மணிக்கு
இடம் : அட்டாளைச்சேனை தபாலகத்திற்கு முன்பாக

தலைமை
அல்ஹாஜ். மௌலவி அஷ்ஷெய்யது எஸ்.எம்.வை. ஹஸறத் மௌலானா

சொற்பொழிவுகள்
புகழ்பெற்ற உலமாப் பெருமக்கள் மற்றும் புத்தி ஜீவிகள்

விஷேட சொற்பொழிவு

தென்னிந்திய மார்க்கப் பேரறிஞர் சங்கைக்குரிய மௌலவி அல்-ஹாபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தாலயில் எம். ஷேகு அப்துல்லா ஜமாலி, எம்.ஏ
(தலைவர், சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் முதல்வர், கைறுல்பரிய்யா அறபிக்கல்லூரி, தமிழ்நாடு)

இப்பெருவிழாவில் அனைவரும் கலந்து சிறப்பித்து இறையருளும் மாநபியின் நல்லாசியும் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நேரடி ஒலிபரப்பு:-  http://www.importmirror.com/
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :