சர்வதேச தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு தொழுநோய் தொடர்பான செயலமர்வு

-பி.எம்.எம்.ஏ.காதர்-

ர்வதேச தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் ஊடகவியலார்களுக்கும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கம் தொழுநோய்தொடர்பாக விளக்கமளித்த செயலமர்வு இன்று காலை (25-01-2014) பணிப்பாளர் பணிமணையில் நடைபெற்றது.

இதில் பிராந்திய தொற்று நோய் வைத்திய  அதிகாரி டாக்டர் திருமதி ஸஹீலா இஸ்ஸடீன், பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். இஸ்ஸதீன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

மாவட்ட மேற்பார்வை பொதச்சுகாதார பரசோதகர் பீ.பேரம்பலம்,தோழு நோய் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் எம்.எச்.ஹல்மத். உள்ளீட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :