ஆசியா வங்கியின் நிதி அனுசரணையுடன் 'வினைத்திறன் மிக்க மின்பானை' - படங்கள்


பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஒண் லைன் இணையத்தள சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் 'பிரட்டிக்கல் எக்ஷன்' நிறுவனம் ஆசியா வங்கியின் நிதி அனுசரணையுடன் 'வினைத்திறன் மிக்க மின்பானை'என்ற தலைப்பில் மருதமுனைப் பிரதேச மின்பாவனையாளர்களுக்கு அண்மையில் மருதமுனை கலாசாரமண்டபம்,மற்றும் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வத்தியாலய மண்டபம் ஆகிய இடங்களில் நடாத்தியது.

இதில் 'பிரட்டிக்கல் எக்ஷன்' நிறுவன உத்தியோகத்தர்களான அனுஸா அன்டன், எம்.எஸ்.எம். சப்றின். ஏ.ஏ.இக்றம். ஏ.அஸாத் ஆகியோருடன் மருதமுனை ஒண் லைன் இணையத்தள சேவை நிலையத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :