பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஒண் லைன் இணையத்தள சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் 'பிரட்டிக்கல் எக்ஷன்' நிறுவனம் ஆசியா வங்கியின் நிதி அனுசரணையுடன் 'வினைத்திறன் மிக்க மின்பானை'என்ற தலைப்பில் மருதமுனைப் பிரதேச மின்பாவனையாளர்களுக்கு அண்மையில் மருதமுனை கலாசாரமண்டபம்,மற்றும் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வத்தியாலய மண்டபம் ஆகிய இடங்களில் நடாத்தியது.
இதில் 'பிரட்டிக்கல் எக்ஷன்' நிறுவன உத்தியோகத்தர்களான அனுஸா அன்டன், எம்.எஸ்.எம். சப்றின். ஏ.ஏ.இக்றம். ஏ.அஸாத் ஆகியோருடன் மருதமுனை ஒண் லைன் இணையத்தள சேவை நிலையத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment