ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையின் 'மழலைகள் அரங்கம்' நிகழ்வு - படங்கள்


பி.எம்.எம்.ஏ.காதர்-

ஹெப்பி கிட்ஸ் புலவர்மணி பாலர் பாடசாலையின் 'மழலைகள் அரங்கம்' நிகழ்வு அண்மையில் புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மண்டபத்தில் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்த கொண்டார்.

மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான இஸட்.ஏ.எச்.றஹ்மான், ஏ.ஆர்.அமீர், ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன அதிதிகள் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :