போர் இடம்பெற்ற காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்!


போர் இடம்பெற்ற காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகள் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போது வெள்ளைக்காரர்கள் எவ்வித குரலும் எழுப்பவில்லை.

தனிநாட்டுக் கோரிக்கை மீளவும் வலுப்பெறுகின்றது.

உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் தனிநாட்டுக் கோரிக்கை ஆதரவளிக்கப்படுகின்றது.

இதன் ஓர் கட்டமாகவே இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது,

வேற்று மத அமைப்புக்களும் இந்த சூழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.(LW)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :