ஹரீஸ் எம்.பி யின் திகாமடுளைக்கான திதுலன திட்டம் - படங்கள்


பி.எம்.எம்.ஏ.காதர்-

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுபினரும் கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைமுறைப் படுத்தவுள்ள 'திதுலன திகாமடுள்ள' (ஒளிரும் திகாமடுள்ள) வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (21-01-2014) இரவு ஒலுவில் கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 'திதுலனதிகாமடுள்ள' வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இசை நிகழ்சிசியும் இடம் பெற்றது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :