பி.எம்.எம்.ஏ.காதர்-
திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுபினரும் கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைமுறைப் படுத்தவுள்ள 'திதுலன திகாமடுள்ள' (ஒளிரும் திகாமடுள்ள) வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (21-01-2014) இரவு ஒலுவில் கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 'திதுலனதிகாமடுள்ள' வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இசை நிகழ்சிசியும் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment