சம்மாந்துறை மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார் ஹரீஸ்MP - படங்கள்



-ஹாசிப் யாஸீன்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 'திதுலன திகாமடுல்ல' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது சம்மாந்துறை கல்லறிச்சல் பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களிலுள்ள வீதிகளை பார்வையிட்டதுடன் மக்களின் குறைகளையும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றனூஸ் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :