இந்தியாவில் கணவர் உட்பட 10 பேர் கொண்ட குழுவினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்


ந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேஷில் உள்ள பிலாய் போர்கெடி ( Bhilai Borkhedi ) எனும் கிராமத்தில் பெண்ணொருவர் தமது கணவர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கணவரிடமிருந்து பிரிந்து வாழும் பெண்  மீண்டும் ஒன்றிணைந்து வாழ விரும்புவதாக தெரிவித்த கணவரிடம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரின் வீட்டிற்கு சென்ற பெண்ணை அறையொன்றுக்குள் பூட்டிய 10நபர்களும் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நீருக்கு பதிலாக சிறுநீரை பருக வைத்து துன்புறுத்தியதாகவும் 10 பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :