அளுத்கம பொலிஸ்ஸில் அமைச்சர் ஹக்கிம்

ளுத்கம நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகான அங்கு அவசரமாக விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம் மக்களுக்களுக்கு ஏற்படும் அசாதரன நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு இனவாதிகலால் மோற்க்கொள்ளும் அடாவடித்தனத்துக்கு  அவர்களிடம் இருந்து மக்களுக்கு அதிகமான பாதுகாப்பை  மேலும் பலப்படுத்துமாறு  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலமையிலான குழு சற்று முன் பொலிஸ் நிலையத்திக்கு சென்று இந்த கோரிக்கையை முன் வைத்தனர் . பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், அஸ்லம் .உவைஸ் ஆகியோரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்..


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :